http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, June 6, 2013

நடிகர் விஜய்யை தாக்கி பேசினாரா? கேயார் - கோடாம்பாக்கத்தில் பரபரப்பு.

சென்னை: மாசில் இயக்கத்தில் நடிகர் அஸ்வின்-சிஜா ரோஸ், நீரஜா, பொன்னம்பலம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாதவனும் மலர்விழியும்'. இந்த படம் பரத நாட்டியத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு 8 மணிக்கு சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் கேயார், வி.சி.குகநாதன், தயாரிப்பாளர் சீனிவாசன், பொன்னம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கேயார் பேசுகையில்,மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .