http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, April 26, 2013

அஞ்சலி வாழக்கையை பிரித்து மேய்ந்தால் ஆஸ்கார் நிச்சயம்!


ஒரு காலத்தில் இந்திய சினிமாவையே பரபரப்புக்குள்ளாகிய நடிகையென்றால் அது சில்க்ஸ்மிதா தான். ஆனால் அந்த பரபரப்பையெல்லாம் மிஞ்சுமளவுக்கு சமீபகாலமாக நடிகை அஞ்சலியின் செய்திகள் உள்ளது.

சில்க்கின் வாழ்க்கையை படமாக எடுத்து தேசியவிருது வென்றதை போல், நடிகை அஞ்சலி வாழ்க்கை டயரியை பிரித்துமேய்ந்தால் ஆஸ்காரே வென்று விடலாம் போல் உள்ளது. இப்படி அஞ்சலி பற்றி சொல்வதற்கு காரணம் உள்ளது.

இதுதாணுங்க அந்த காரணம், மேலும் பதிவினை படிக்க‌

தெழுங்கு வேட்டையில் தமன்னா, ஆண்ட்ரியா!


தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்த படம், ‘வேட்டை’. இது தெலுங்கில் ‘தடக்கா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
மாதவன் வேடத்தில் சுனிலும் ஆர்யா வேடத்தில் நாக சைதன்யாவும் நடிக்கின்றனர். அமலா பால் வேடத்தில் ஹன்சிகா நடிப்பதாக இருந்தது.    மேலும் பதிவினை படிக்க‌

கவர்ச்சிக்கு முழுக்கு ..மல்லிகா - அதிசயிக்கும் திரை உலகம்!


குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் நடிகைகளே திரையுலகில் நிலைத்து நிற்க வேண்டுமானால் கிளாமர் காட்டியேதான் ஆகவேண்டியுள்ளது. இதனால் அடக்க ஒடுக்கமா நடிச்சா வேலைக்கு ஆகாதென்று கவர்ச்சி காட்டத்தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் கவர்ச்சிக்கு இலக்கணமான பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தோ இனி நான் மூடிக்கிட்டுத்தான் நடிப்பேனென அடம் பிடிக்கிறார்,...

பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் ‘தசாவதாரம்’, ‘ஒஸ்தி’ போன்ற படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் பதிவினை படிக்க‌

ஜூன் மாதம் ரிலீஸாகும் விஜயின் தலைவா!


விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தலைவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


'துப்பாக்கி' வெற்றிக்குப் பிறகு விஜய் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'தலைவா'. ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.மேலும் பதிவினை படிக்க‌

புற்று நோயில் இருந்து மீண்டும் மீண்டு வருவேன் - நடிகை மம்தா நம்பிக்கை!


விஷால் ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மம்தாமோகன்தாசுக்கு ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றார்.

நிச்சயம் நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவேன் என்றார். அவர் சொன்னது போலவே பூரண குணம் அடைந்தார். திருமணமும் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தமிழில் அருண்விஜய் ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்து உள்ளார்.

ஒரே பாடலில் இரண்டு காதலர்களுக்கு பதிலடி கொடுத்த.. நயன்தாரா!


யாரடி நீ மோகினி படத்தில் ஜோடி சேர்ந்த தனுஷ்- நயன்தாரா ஜோடி அதன்பிறகு இணையவில்லை. ஆனால் அவர்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்து வருகிறது.

அதனால்தான், குததுப்பாட்டுக்கே ஆடமாட்டேன் என்று நழுவிக்கொண்டு வந்த நயன்தாரா, தனுஷ் எதிர்நீச்சல் படத்தில் தன்னுடன் ஒரு பாட்டுக்கு ஆடவேண்டும் என்று சொன்னதும், ஏன் எதற்கு என்றுகூட கேட்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். அதிலும் சம்பளமே வாங்காததோடு, தனது சொந்த காஸ்டியூம் அணிந்தே ஆடியிருக்கிறார். மேலும் படிக்க‌

பாடகிக்கு பொம்மை கொடுத்து கிறுங்கடித்த இசையமைப்பாளர்!


‘வெயில்‘, ‘குசேலன்‘, ‘ஆயிரத்தில் ஒருவன்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். தனது இசையில் பாட வந்த பாடகி சைந்தவியை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் நடக்கிறது.


சைந்தவியை காதலித்த அனுபவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது: மேலும் பதிவினை படிக்க‌

ரூ.50 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் கைது- படங்களுடன்!


தவளை தன் வாயால் கெடும் என்பது போல் குறுகிய சொற்ப காலத்தில் பிரபலமாகி உச்சத்தில் இருக்கும் நடிகர் பவர்ஸ்டாரின் வாழ்க்கையும் அவர் செய்த செயல்காளால் கெட்டு குட்டிச்சுவராகிறது.


"கண்ணா லட்டு தின்ன ஆசையா”, “ஒன்பல குரு” படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலம் ஆனவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். ஏற்கனவே “ஆனந்த தொல்லை”, “லத்திகா” படங்களில் நடித்து தனது படத்தை தானே காசு கொடுத்து ஓட வைத்தது உங்கள் எல்லோருக்குமே தெரியும்.


10 ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கில் மோசடி செய்தது உட்பல பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருக்கிறது. ஆரம்பத்தில் இப்படி போர்ஜெரியாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கு வாங்கிப்போட்ட இடங்களில் இரண்டை 40 கோடிக்கு விற்று  அதைவைத்தே பத்து படங்களை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். மேலும் பதிவினை படிக்க..

 

Copyright @ 2013 எமது ஈழம் .