தவளை தன் வாயால் கெடும் என்பது போல் குறுகிய சொற்ப காலத்தில் பிரபலமாகி
உச்சத்தில் இருக்கும் நடிகர் பவர்ஸ்டாரின் வாழ்க்கையும் அவர் செய்த
செயல்காளால் கெட்டு குட்டிச்சுவராகிறது.
"கண்ணா லட்டு தின்ன ஆசையா”, “ஒன்பல குரு” படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலம் ஆனவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். ஏற்கனவே “ஆனந்த தொல்லை”, “லத்திகா” படங்களில் நடித்து தனது படத்தை தானே காசு கொடுத்து ஓட வைத்தது உங்கள் எல்லோருக்குமே தெரியும்.
10 ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கில் மோசடி செய்தது உட்பல பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருக்கிறது. ஆரம்பத்தில் இப்படி போர்ஜெரியாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கு வாங்கிப்போட்ட இடங்களில் இரண்டை 40 கோடிக்கு விற்று அதைவைத்தே பத்து படங்களை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். மேலும் பதிவினை படிக்க..
"கண்ணா லட்டு தின்ன ஆசையா”, “ஒன்பல குரு” படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலம் ஆனவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். ஏற்கனவே “ஆனந்த தொல்லை”, “லத்திகா” படங்களில் நடித்து தனது படத்தை தானே காசு கொடுத்து ஓட வைத்தது உங்கள் எல்லோருக்குமே தெரியும்.
10 ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கில் மோசடி செய்தது உட்பல பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருக்கிறது. ஆரம்பத்தில் இப்படி போர்ஜெரியாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கு வாங்கிப்போட்ட இடங்களில் இரண்டை 40 கோடிக்கு விற்று அதைவைத்தே பத்து படங்களை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். மேலும் பதிவினை படிக்க..
0 comments:
Post a Comment