நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன்
வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என
நடிகை அருந்ததி புலம்புகிறார்.
வெளுத்துக்கட்டு
படத்துக்காக தமிழுக்கு வந்தவர் அருந்ததி. கன்னட படங்களில்
நடித்துக்கொண்டிருந்த தெலுங்கு நடிகையான இவர், எஸ்.ஏ.சந்திரசேகரன்
படத்தில் நடித்ததால், அதையடுத்து தமிழில் தனக்கு பெரிய எதிர்காலம்
இருக்கிறது என்ற கனவோடு வந்தாராம். மேலும் பதிவினை படிக்க