ஜெயம் ரவியுடம் 'பூலொகம்', ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னைகை' என இரண்டு படத்திலும் நடித்து முடித்துவிட்டு, உறவுப்பையனை திருமணம் செய்துவிட்டு செட்டிலாக இருந்த த்ரிஷாவை ஒரு கோடி ஆசை காட்டி திரும்பவும் நடிக்க வைத்துவிட்டார் ஒரு இயக்குனர். இதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் நியூஸ்.
ப்ரியம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டியன், தற்பொது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். ஏற்கனவே ரம்யா நம்பீசன், சுனைனா ஆகிய இரண்டு நடிகைகள் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment