http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, April 19, 2013

ஒரு கோடி ரூபாய்க்காக திருமணத்தை உதறிய த்ரிஷா - அதிர்ச்சியில் உறவுக்கார மாப்பிள்ளை!

ஜெயம் ரவியுடம் 'பூலொகம்', ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னைகை' என இரண்டு படத்திலும் நடித்து  முடித்துவிட்டு, உறவுப்பையனை திருமணம் செய்துவிட்டு செட்டிலாக இருந்த த்ரிஷாவை ஒரு கோடி ஆசை காட்டி திரும்பவும் நடிக்க வைத்துவிட்டார் ஒரு இயக்குனர். இதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் நியூஸ்.


ப்ரியம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டியன், தற்பொது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். ஏற்கனவே ரம்யா நம்பீசன், சுனைனா ஆகிய இரண்டு நடிகைகள் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும் பதிவினை படிக்க‌ 

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .