கும்பகோணம்: இயக்குனர் பாலா மீது இந்திய பணத்தை அவமதித்ததாக கும்பகோணம்
மற்றும் திருவிடைமருதூர் காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி இளைஞர்
அணியினர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த மாதம் 25ம் தேதி நாம் தமிழர் இயக்கம் சார்பில் இயக்குனர் பாலாவுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய பாலா, தான் பட வாய்ப்புக்காக ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மேடையில் கூறினார்.மேலும் பதிவினை படிக்க
கடந்த மாதம் 25ம் தேதி நாம் தமிழர் இயக்கம் சார்பில் இயக்குனர் பாலாவுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய பாலா, தான் பட வாய்ப்புக்காக ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மேடையில் கூறினார்.மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment