தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் மத்திய
சுற்றலாத் துறை மந்திரியுமான சிரஞ்சீவியின் மகனான.. தெலுங்கு திரையுலகில்
முன்னணி நடிகர் ராம் சரண் தேஜா, ஞாயிற்றுக்கிழமை தனது காரில் ஐதராபாத்
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
தாஜ்
கிருஷ்ணா சிக்னலில் நின்றபோது, அவரது கார் இடதுபுறம் திரும்ப முடியாத
அளவுக்கு, ஒரு மாருதி கார் குறுக்கே நின்றது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர்
ராம் சரண், மாருதி காரை முந்திச் சென்று வழிமறித்து தனது காரை
நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த காரில் இருந்த சாப்ட்வேர் என்ஜினியர்களுடன்
வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment