கோவை:
நான் சும்மா ஒன்னும் சினிமாவில் பிரதிபலிகவில்லை, எல்லாம்
இலக்கியவாதிகளிடமிருந்து இருந்து பெற்றுக் கொண்ட ஞானத்தைக்கொண்டுதான்
சினிமாவில் பிரதி பலிக்கிறேன் என்றார் கமல் ஹாசன்.
"இளைய
தலைமுறை' இலக்கிய அமைப்பு சார்பில், கோவையில், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல்
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டார்.
விழாவில் இலக்கியவாதிகளான கவிஞர் புவியரசு, கோவை ஞானி, தொ.பரமசிவம்
ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதுகளை வழங்கி நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், மேலும் பதிவைன படிக்க
0 comments:
Post a Comment