1993ல் இருந்து சுமார் 20 வருடங்களாக சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் ஒவ்வருடமும் இமயமலைக்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது படங்கள் ரிலீசாகும் போது இந்த பயணத்தை மேற்கொள்வார். இமயமலையில் உள்ள ரிஷிகேஷ் சென்றதுமே காவி வேட்டி சட்டைக்கு மாறி விடுவார். பக்தர்களோடு பக்தராக நடந்து செல்வார். வழியில் உள்ள டீ கடைகளில் உட்கார்ந்து டீ குடிப்பார்.
பாபாஜி குகை கோவிலுக்குள் சென்று தவம் இருப்பார். நதிகளில் குளிப்பார். இரண்டு வாரம் அங்கு இருந்து விட்டு சென்னை திரும்புவார். ரஜினியுடன் நெருங்கிய நண்பர்களும் செல்வது உண்டு. . மேலும்!!
பாபாஜி குகை கோவிலுக்குள் சென்று தவம் இருப்பார். நதிகளில் குளிப்பார். இரண்டு வாரம் அங்கு இருந்து விட்டு சென்னை திரும்புவார். ரஜினியுடன் நெருங்கிய நண்பர்களும் செல்வது உண்டு. . மேலும்!!
0 comments:
Post a Comment