உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் மந்த்ரா. அவரை
தனது வாலு படத்துக்காக கோலிவுட்டுக்கு கூட்டி வந்தவர் சிம்பு.
அந்த
படத்தில் ஹன்சிகாதான் நாயகி என்றாலும், மந்த்ராவுக்கு வித்தியாசமானதொரு
ஆக்சன் வேடத்தை கொடுத்துள்ளார் சிம்பு. அதனால் அந்த படம் தனக்கு நல்லதொரு
என்ட்ரியை கொடுக்கும் என்று நம்பி பெங்களூரில் இருந்து மீண்டும்
சென்னைக்கு வந்து குடியேறினார் மந்த்ரா. மேலும் படிக்க
0 comments:
Post a Comment