பரதேசி படத்துக்குப் பிறகு இயக்குனர்
பாலா யாரை இயக்கப்போகிறார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
விக்ரம், அதர்வா, விஷால் என்று பல பேர் நடிப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அதர்வா, சசிகுமார் இணைந்து நடிக்கிறார்கள் என்பது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதர்வா நல்ல கதையுள்ள படங்களில் நடிக்க வேண்டும்.மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment