மலையாள நடிகையான நடிகை அர்ச்சனா கவி ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழில்
‘அரவான்’, ‘ஞான கிறுக்கன்’ படங்களில் நடித்தவர் அர்ச்சனா கவி. இவர்,
சமீபகாலமாக மலையாளம், தமிழ் இரு மொழிகளிலும் தென்படாததால் ரகசிய திருமணம்
செய்துகொண்டார் என தகவல் வெளியானது.
இதை கேட்டு அதிர்ந்த அர்ச்சனா கவி கூறியது: மேலும் பதிவினை படிக்க
இதை கேட்டு அதிர்ந்த அர்ச்சனா கவி கூறியது: மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment