http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, May 31, 2013

பூனையின் சீற்றம் கூட இல்லாத‌ குட்டிப்புலி - விமர்சனம்.

நடிகர்கள்: சசிக்குமார், லட்சுமி மேனன், சரண்யா.
 
தயாரிப்பு: வில்லேஸ் தியேட்டர் – 
எஸ்.முருகானந்தம்
 
இயக்கம்: முத்தையா
 
இசை : ஜிப்ரான்
 
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசுவாமி
 


 ஓவர் ,பில்டப், உடம்பிற்கு, நல்லதல்ல என்பதை தற்போது சசிக்குமாரின் 'குட்டிப்புலி' படமும் சரிவர நிருபித்துள்ளது.
 
கதை சுருக்கம்,

ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை.


அதாவது  மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் லால். இவரது தெருவைச் சேர்ந்த பெண் ஒருத்தியை பக்கத்துத் தெருவில் உள்ள ஒருவன் கிண்டல் செய்ததற்காக அவனைக் கொலை செய்கிறார். எதிர்பாராமல் எதிரிகளிடம் இவர் சிக்கிக் கொள்ள , குடும்பம் குழந்தை எல்லாவற்றையும் மறந்து தெருவுக்காக உயிர் துறக்கிறார். மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .