தமிழ் சினிமாவில் ‘சேது’ துவங்கி ‘பரதேசி’
வரை ஆறுபடங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்’ படத்துக்காக சிறந்த
இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய
விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில
விருதுகளையும் பெற்றுள்ளார்.
பி.எச்.
டேனியல் எழுதிய ‘ரெட் டீ’ என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில்
வெளிவந்த ‘எரியும் பனிக்காடு’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி’
படத்தை பாலா உருவாக்கினார். கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான
பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக்
காஷ்யப் வடஇந்தியா முழுவதுமாக ‘பரதேசி’யை வெளியிட்டார். மேலும்
0 comments:
Post a Comment