சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தின் மூலம்
தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா. மலையாள வரவான இவர், தமிழில்
‘சீடன்’, ‘எங்கேயும் எப்போதும்’ படங்களைத் தொடர்ந்து மலையாளப் பக்கம்
சென்றார்.
பின்னர் கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஆஞ்சநேயன்
என்பவருடன் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.
இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், ஆஞ்சநேயன் திருமணமானவர் என சொல்லி, மேலும் பதிவினை படிக்க
இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், ஆஞ்சநேயன் திருமணமானவர் என சொல்லி, மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment