http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, April 13, 2013

பத்திரிகையாளரிடம் தனது சோகக் கதையை பகிர்ந்துகொண்ட அஞ்சலியின் வீடியோ!

நடிகை அஞ்சலி நேற்றிறிரவு 10 மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதன் படி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்ற அஞ்சலி, தன்னை யாரும் கடத்தவில்லை; விரும்பித் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக விளக்கம் அளித்தார்.


பின்னர் இன்று தான் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கிறேன். இப்போது சோர்வாக இருக்கிறேன். நான் அனுபவித்த சித்ரவதைகளை முழுவிவரத்தையும் வெளிப்படையாக விரைவில் சொல்வேன். இன்னும் 3 நாட்களில் நான் ஷூட்டிங்கில் பங்கேற்பேன். இத்தனை நாள் நான் பாதுகாப்பான இடத்தில் இருந்தேன். எனது வாக்குமூலத்தை போலீசிடம் பதிவு செய்திருக்கிறேன் என்றார்

போலீசில் வந்து ஆஜரானது முதல் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டதுவரையிலான அஞ்சலியின் வீடியோவை பார்வையிட க்ளிக் பண்ணவும்!

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .