சேரன் தனது இரண்டாவது மகளை நினைத்து அழுத கண்ணீருக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக கோர்ட் உத்தரவின் பேரில் பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த சேரன் மகள் தாமினி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது விருப்பம் என்ன? காதலனுடன் செல்வதா, அல்லது பெற்றோருடன் செல்வதா? என அவரிடமே கேட்கப்பட்டது. தாமினி பெற்றோருடன் செல்வதாக கூறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்துருவின் வழக்கறிஞர் சங்கரசுப்பு, அவரது மனதை கலைத்துவிட்டதாகவும் தாமினியை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, மேலும்
0 comments:
Post a Comment