சென்னை: இந்தியாவில் சினிமா தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவடைகிறது இதை
சிறப்பாக கொண்டாட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் கல்யாண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சினிமா நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்), பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்திருக்கிறது. ஜூலை 12, 13, 14 தேதிகளில் சென்னையில் நடத்துகிறோம். ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். இதில் தமிழக, ஆந்திர, கர்நாடக, கேரள முதல்வர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடப்படும். அதோடு தென்னிந்திய மற்றும் வட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள்..மேலும் பதிவினை படிக்க
இதுகுறித்து அதன் தலைவர் கல்யாண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சினிமா நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்), பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்திருக்கிறது. ஜூலை 12, 13, 14 தேதிகளில் சென்னையில் நடத்துகிறோம். ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். இதில் தமிழக, ஆந்திர, கர்நாடக, கேரள முதல்வர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடப்படும். அதோடு தென்னிந்திய மற்றும் வட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள்..மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment