http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, April 17, 2013

திரையரங்கம் கட்ட ரூ 1 கோடியை இலவசமாக தாரை வார்த்த.. சகோதரர்கள்!


சென்னை: மார்க்கண்டேயன் என தமிழ் ரசிகர்கள் அழைக்கும் சிவகுமாரின் தவப்புதல்வர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சினிமா வர்த்தக சபையின் கட்டிட வளாகத்தில் புதிய திரையரங்குகள் அமைக்க ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளனர்.


சமீப‌காலமாக தமிழ் நாடு முழுவதும் எங்கும் எதிலும் சூர்யாவின் பெயர்தான் நிறைந்து நிற்கிறது. மாணவர்களுக்கு கல்வி உதவி, ரசிகர்களுடன் சந்திப்பு, சமூக நலப்பணிகள், அடுத்தடுத்த புதிய படங்கள் என பரபரப்பாக செயல்பட்டு வரு.. மேலும் பதிவினை படிக்க

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .