பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் அறிமுகமானவர் பரணி. நாடோடிகள் படத்தில் நண்பனின் காதலுக்காக போராடும் சசிகுமாரின் அணியில் இருந்து காது செவிடாகும் கேரக்டரில் நடித்தபோது பாப்புலர் ஆனார்.
அதுக்கு பிறகு தூங்கா நகரம், விலை படங்களில் நடித்தார். பரணி இப்போது ஹீரோவாகி இருக்கிறார். (மேலும்)
0 comments:
Post a Comment