இந்திய பெரும் நகரங்களில் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமை
அதிகரித்தவண்ணமுள்ளது, அந்தவகையில் மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண்
புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து
வருகிறது.
இதன்மூலம் டெல்லியைப் போன்று மும்பையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவிட்டதாக மேலும்
இதன்மூலம் டெல்லியைப் போன்று மும்பையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவிட்டதாக மேலும்
0 comments:
Post a Comment