சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இந்திய சினிமாவின் நூற்றாண்டு
விழா துவங்கியது. இந்த விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் தமிழ
முதலவர் ஜெயலலிதா.
இவரைத்தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி,
வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து
சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த மாபெரும் விழா குறித்து முதல்வர் பேசுகையில்,(மேலும்)
இந்த மாபெரும் விழா குறித்து முதல்வர் பேசுகையில்,(மேலும்)
0 comments:
Post a Comment