நயன்தாராவும், பிரபு தேவாவும் காதல்
முறிந்து பிரிந்துள்ளனர். ஏற்கனவே பிரபுதேவா பெயரை நயன்தாரா கையில் பச்சை
குத்தி இருந்தார். அதை இன்னும் அவர் அழிக்கவில்லை.
இந்நிலையில்
நாகார்ஜுனா, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'கிரீக்கு வீருடு' என்ற தெலுங்கு
படம் தமிழில் 'லவ்ஸ்டோரி' என்ற பெயரில் வெளியாகிறது. இதன் தமிழ் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது.
விழாவில் நடிகர் மன்சூர்அலிகான் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். விழா மேடையில் நயன்தாராவின் உருவப்பட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் நயன்தாராவின் கையில் பிரபு என்ற பெயரில் பச்சை குத்தி இருந்தது தெரிந்தது.
விழாவில் நடிகர் மன்சூர்அலிகான் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். விழா மேடையில் நயன்தாராவின் உருவப்பட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் நயன்தாராவின் கையில் பிரபு என்ற பெயரில் பச்சை குத்தி இருந்தது தெரிந்தது.
0 comments:
Post a Comment