1980 - 90 களில் தென் இந்திய சினிமாவில் கலக்குகலக்கிய சகோதரி நடிகைகள்
அம்பிகா, ராதா இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி உள்ளன.
இருவரும் அக்காள்-தங்கை ஆவர்.
இருவரும் ஒரே காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன்லால்,
மம்முட்டியென முண்ணனி நடிகர்கலௌடன் ஜோடியாக பல படங்களில்
நடித்துள்ளனர்.
நடிகை ராதா ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்
அறிமுகமாகி ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு
கணவருடன் மும்பையில் குடியேறினார். அதன் பிறகு நடிக்கவில்லை.மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment