தெலுங்கில் பிசியாக நடிக்கிறார் சமந்தா. தமிழ் படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன.
இதையடுத்து சம்பளத்தை உயர்த்தி விட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ்,
தெலுங்கில் நான் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாகியுள்ளது. மேலும் அரை
டஜன் படங்கள் கைவசம் இருக்கிறது.
தெலுங்கில் நடித்த ஆட்டோ நகர் சூர்யா
படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் பதிவினை படிக்க..
0 comments:
Post a Comment