சென்னை:தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் சங்கத்துக்கான புதிய கட்டடம் இன்று வளசரவாக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின், இயக்குனர் சங்கத்திற்கு இதுநாள் வரை சொந்தமாக கட்டடம் கிடையாது. கோடம்பாக்கத்தில் வாடகை கட்டத்தில் தான் இயங்கி வந்தது. இயக்குனர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும் என்று ரொம்ப காலமாக பணிகள் நடந்து வந்தது. அதன்படி சென்னை வளசரவாக்கத்தில் இயக்குனர் சங்கம் கட்டடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின், இயக்குனர் சங்கத்திற்கு இதுநாள் வரை சொந்தமாக கட்டடம் கிடையாது. கோடம்பாக்கத்தில் வாடகை கட்டத்தில் தான் இயங்கி வந்தது. இயக்குனர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும் என்று ரொம்ப காலமாக பணிகள் நடந்து வந்தது. அதன்படி சென்னை வளசரவாக்கத்தில் இயக்குனர் சங்கம் கட்டடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
பல்வேறு சங்க
உறுப்பினர்களின் மூலம் பெறப்பட்ட நிதி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதன்
மூலம் பெறப்பட்ட நிதி என்று பல்வேறு முறைகளில் நிதி வசூல் செய்யப்பட்டு
கட்டுமான பணிகளும் நடைபெற்று முடிந்து, அதற்கான திறப்பு விழாவும் இன்று(மே
6ம் தேதி) நடந்தது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment