http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, May 2, 2013

சந்தானம் இல்லாட்டியும் என் படம் ஓடும்.. நடிகர் கார்த்தி தடாலடி!


சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற ஒரு சில படங்களில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம். இந்த படங்களில் கார்த்திக்கு கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம் சந்தானத்துக்கும் கொடுக்கப்படுவது வழக்கம்.

 
ஆனால் கார்த்தி, சந்தானம் இருவருக்கும் இடையினில் என்ன நடந்ததோ இப்போது தனது படங்களுக்கு சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கண்டிசனாக சொல்கிறாராம் கார்த்தி.

 
ஏற்கனவே, சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் விவேக் இருந்தாலும், மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சந்தானத்தையும் கதைக்குள் திணித்திருக்கிறார் டைரக்டர் ஹரி.


இதையடுத்து, தான் கார்த்தியை வைத்து இயக்கும் அருவா படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்கும் முடிவில் இருந்தார் ஹரி. ஆனால் கார்த்தி குறுக்கிட்டு, எக்காரணம் கொண்டு சந்தானம் வேண்டாம். வேறு யாராவது காமெடியனை போடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்துள்ளாராம் ஹரி.

 
ஆனால் இதுபற்றி, சந்தானத்தின் மீது கார்த்திக்கு அப்படி என்னதான் கோபம்? என்று விசாரித்தால், மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .