திருமங்கலம் காமராஜ் தெருவை சேர்ந்த
ரவீந்திரகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த
புகாரில் கூறி இருப்பதாவது:
வேலப்பன் சாவடி,பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
தனியார் நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ளேன்.
கடந்த மார்ச் 1ம் தேதி அண்ணா நகரை சேர்ந்த சுதர்சன் என்பவர் குறைந்த வட்டியில் பணம் வாங்கித் தருவதாக என்னை அணுகினார். மேலும், கிருஷ்டோபர் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment