சாந்தி நகர் தமிழர்கள் அதிகம்
வசிக்கும் இடம் என்பதால் அவர் தமிழில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து
அவர் எப்படி தமிழில் பிரச்சாரம் செய்யலாம் என்று கன்னட அமைப்புகள்
பிரச்சனையை கிளப்பியுள்ளனர்.
அவருக்கு எதிராக கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் போராட்டமும் நடத்தின. மேலும் ரம்யா எப்படி தமிழில் பிரச்சாரம் செய்யலாம் என சில டிவி சேனல்களும் விமர்சித்து செய்து ஒளிபரப்பின.
அவருக்கு எதிராக கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் போராட்டமும் நடத்தின. மேலும் ரம்யா எப்படி தமிழில் பிரச்சாரம் செய்யலாம் என சில டிவி சேனல்களும் விமர்சித்து செய்து ஒளிபரப்பின.
இது குறித்து திவ்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment