தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ஸ்டைல் அமைத்து படம் இயக்கி வருபவர்
கவுதம் வாசுதேவ் மேனன்.
மின்னலே தொடங்கி கடைசியாக இயக்கிய நீதானே என்
பொன்வசந்தம் படம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
இவரது
இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் இடையே குறிப்பாக இளைஞர்கள்
மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் சூர்யாவுடன் இவர் இணைந்து
பணியாற்றிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் இருவருக்கும் நல்ல பெயரை பெற்று
தந்தது. அதனைத்தொடர்ந்து இப்போது மூன்றாவது முறையாக சூர்யாவும், கவுதம்
மேனனும் இணைந்துள்ளனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment