கொலைவெறி மூலம் உலக அளவில் புகழின் உச்சிக்குபோன நடிகர் தனுஷ் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.
இந்திய அளவில் பல பிரமாண்டமான படங்களை தந்த ஷங்கர் இதுவரை அர்ஜூன், கமல், விக்ரம், பிரசாந்த் ஆகியோர வைத்து இயக்கியுள்ளார்.
பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத் என அறிமுக நடிகர்களை நடிக்க வைத்தார். அதற்குப்பின்னர் ரஜினியை வைத்து இரண்டு படம் இயக்கிய ஷங்கர், ‘ஐ' படம் மூலம் விக்ரமுடன் இணைந்தார். தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தனுஷை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்
இந்திய அளவில் பல பிரமாண்டமான படங்களை தந்த ஷங்கர் இதுவரை அர்ஜூன், கமல், விக்ரம், பிரசாந்த் ஆகியோர வைத்து இயக்கியுள்ளார்.
பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத் என அறிமுக நடிகர்களை நடிக்க வைத்தார். அதற்குப்பின்னர் ரஜினியை வைத்து இரண்டு படம் இயக்கிய ஷங்கர், ‘ஐ' படம் மூலம் விக்ரமுடன் இணைந்தார். தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தனுஷை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்
0 comments:
Post a Comment