மொழி, அபியும் நானும், பயணம் படங்களுக்கு பிறகு டைரக்டர் ராதா மோகனும்,
பிரகாஷ் ராஜூம் இணையும் நான்காவது படம் கெளரவம். இப்படத்தின் நாயகனாக
அல்லரி சிரிஷூம், நாயகியாக யாமி கெளதமும் நடித்துள்ளனர். முக்கிய
கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில்
நடந்தது.
அப்போது பேசிய பிரகாஷ்ராஜ் கூறியதாவது,.. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்!
அப்போது பேசிய பிரகாஷ்ராஜ் கூறியதாவது,.. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்!
0 comments:
Post a Comment