எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகு பேசப்படும் நடிகையாகிவிட்ட ப்ரியாஆனந்த்,
அதையடுத்து சிவா, கெளதம்கார்த்திக் என வளர்ந்து வரும் ஹீரோக்களின்
படங்களாகவே கமிட்டாகியுள்ளார்.
ஆனால் இந்த சூட்டோடு மேல்தட்டு ஹீரோக்களை
எட்டிப்பிடித்தால்தான் முன்னணி நடிகையாக முடியும் என்று நினைக்கும்
ப்ரியாஆனந்த், இனிமேல் தனது பாணியை முழுசாக மாற்றி நடிக்கப்போகிறாராம்.
மேலும் பதிவினை படிக்க
மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment