'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர்
கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப். இந்த வெற்றியை அடுத்து தமிழில் பிரம்மாண்டமான
இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமவுலி, ராம்கோபால் வர்மா ஆகிய பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களில் நடித்து மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment