தென்னிந்திய
திரையுலகின் முண்ணனி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு காதல்
கசந்துவிட்டதால் இனி தான் காதலிக்கவே போவதில்லை என்று திட்டவட்டமாக
தெரிவித்து ஒரு சில நடிகர்களின் நெஞ்சில் தீயை அள்ளிக்கொட்டியுள்ளார்.
நயன்தாரா
ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்துகொள்ளவும்
திட்டமிட்டார். ஆனால் அவர்கள் காதல் உறவு பாதியிலேயே முறிந்தது.
திருமணத்தையொட்டி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நயன் காதல் முறிவுக்கு
பிறகு நடிக்க வந்துவிட்டார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment