சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களுக்கும், பாடல் ஆசிரியர்களுக்கும்
தகுந்த ராயல்டியை தராமல் ஏமாற்றுகின்றனர் என்று டுவிட் செய்துள்ளார்
இசையமைப்பளர் ஜி.வி. பிரகாஷ்குமார்.
ஆன்லைன் வளர்ச்சியால் இசை நிறுவனங்கள் வருவாய்க்காக போராடும் நிலை உள்ளது. இசை அமைப்பாளர்களோ பெருகி வரும் தொழில் போட்டியில் மேலே வர தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் இடையே இருந்துவரும் பூசல் இணையதளத் தகவல் மூலம் வெளிவந்துள்ளது.
இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,.. மேலும் பதிவினை படிக்க
ஆன்லைன் வளர்ச்சியால் இசை நிறுவனங்கள் வருவாய்க்காக போராடும் நிலை உள்ளது. இசை அமைப்பாளர்களோ பெருகி வரும் தொழில் போட்டியில் மேலே வர தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் இடையே இருந்துவரும் பூசல் இணையதளத் தகவல் மூலம் வெளிவந்துள்ளது.
இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,.. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment