நடிகை
அஞ்சலி - சித்தியின் கூத்து ரொம்ப மோசமாக உள்ளது ஏனெனில் கடந்த ஏப்ரல்
8-ம்தேதி திடீரென்று மாயமானார் அஞ்சலி.
சித்தி பாரதிதேவி, டைரக்டர்
களஞ்சியம் ஆகியோர் தன்னை கொடுமைபடுத்துவதாகவும் எனவே வீட்டை விட்டு
வெளியேறி விட்டதாகவும் அப்போது புகார் கூறினார்.
ஆனால் சித்தி பாரதிதேவி
இக்குற்றச்சாட்டை மறுத்தார். அஞ்சலியை
யாரோ கடத்தி வைத்து தனக்கு எதிராக பேசவைப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் மனு கொடுத்தார். அஞ்சலியை தேடி கண்டுபிடிக்கும்படியும் அதில்
குறிப்பிட்டு இருந்தார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment