ஆரம்பத்தில் காமெடி காட்சி மற்றும் டயலாக்குகளில் ஒரு எல்லைக்கோடு வைத்தே நடித்து வந்தார் சந்தானம்.
ஆனால்,
போகப்போக அவர் என்ன பேசினாலும் ரசிக்கத்தொடஙகி விட்டார்கள் ரசிகர்கள்.
இதனால், நாளடைவில் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும்
அருவருக்கத்தக்க காட்சிகளிலும் நடிக்கத் தொடங்கினார் சந்தானம்.
மேலும் பதிவினை படிக்க
மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment