தென் இந்தியாவின் பிரபல நடிகர்களான ரஜனிகாந்த், கமலஹாசன், சரத்குமார்,
விஜய் ஆகியோரின் திரைப்படங்களை இலங்கையில் திரையிடக்கூடாது என ராவணா சக்தி
என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மீறி திரையிட்டால் திரையரங்குகள்
முற்றுகையிடப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக ராவணா சக்தி அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று புதன்கிழமை நடத்தியிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், மேலும் பதிவினை படிக்க
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக ராவணா சக்தி அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று புதன்கிழமை நடத்தியிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment