http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, May 9, 2013

ராணுவ பாதுகாப்புடன் காஷ்மீரில் படமாக்கப்பட்ட ‘நினைத்தது யாரோ’


காஷ்மீரில் தமிழ் சினிமா ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று நீண்ட வருடங்களாகி விட்டது. 



கடைசியாக ரஜினிகாந்த், அமலா நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வா வா கண்ணா வா’ பாடல்தான் படமாக்கப்பட்டது.


தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் விக்ரமன் ‘நினைத்தது யாரோ’ படத்திற்காக இரண்டு பாடல்களை காஷ்மீரில் படமாக்கியுள்ளார்.


காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில்,மேலும் பதிவினை வாசிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .