"தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்' என்ற தலைப்பில் சாகித்ய
அகாதெமி சார்பில் 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை
தொடங்கியது.
இந்தக் கருத்தரங்கில் இயக்குநர் பாலுமகேந்திரா,
எழுத்தாளர்கள் பொன்னீலன், நாஞ்சில்நாடன், ந.முத்துசாமி, திரைப்பட
இயக்குநர்கள் ஞானராஜசேகரன், சசி, அம்ஷன் குமார், கௌதமன், சாகித்ய
அகாதெமியின் செயலாளர் கே.ஸ்ரீனிவாசராவ், அந்த அமைப்பின் தமிழ் ஆலோசனைக்
குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, பொறுப்பு அலுவலர்
அ.சு. இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பாலுமகேந்திரா பேசியதாவது,..(மேலும்)
இந்த விழாவில் பாலுமகேந்திரா பேசியதாவது,..(மேலும்)
0 comments:
Post a Comment