6(ஆறு)
தொடங்கி பத்தாவது நொடியில் அணையை உடைத்துக்கொண்டு பாய்கிறது வேகமாக (கதையை
சொல்கிறேன்). கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதட்டம்
தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி, அடுத்த காட்சி என்று நம்மில் பதட்டம்
தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது. முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற
ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும்
அடங்கியிருக்கிறது.
ஷாம்-
பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6-வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு
கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள்.
தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல்
துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள். (மேலும்)
0 comments:
Post a Comment