ஒரு சிலர் வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை மறந்து என்னமோ பாலிவுட், டோலிவுட்
தான் தங்களை வளர்த்துவிட்டது போல் பேசுவார்கள் அப்படி சமீபத்தில்
இயக்குநர், நடிகர், டான்ஸர், என பல முகங்களை கொண்ட பிரபுதேவாவும்.. அப்படி
செயல் பட்டதுதான் தமிழ் ரசிகர்களுக்கே பெருத்த வேதனை.
என்னமோ
இப்படி பெரிய பில்டப்பில் பேசிய இவர்கள் மீண்டும் தமிழுக்கு வந்தவுடன் நான்
அப்படி பேசவே இல்லை இது மீடியாவின் வேலை என தீயா வேலை செய்து
முழுப்பூசனிக்காயை சோத்தில் மறைப்பது போல் மறைப்பார்கள். (மேலும்)
0 comments:
Post a Comment