சித்தார்த்
தெலுங்கில் நடித்து வந்தது வரை, தினமும் ஒரு அரை மணி நேரமாவது அவருடன்
கடலை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் சமந்தா. ஆனால் இப்போது அவரும்
அருகில் இல்லை. கோலிவுட்டில் கொடிநாட்டப்போகிறேன் என்று அவர்
எஸ்கேப்பாகி விட்டதால், தினமும் தான் பேச நினைப்பதையெல்லாம் தனது
டுவிட்டரில் அரங்கேற்றுகிறாராம்.
அதைப்படித்து விட்டு அவரது ரசிகர்களும், நண்பர்களும் கமென்ட் கொடுத்து வருகிறார்களாம். ஆனால், சில சமயங்களில் தான் நடிக்கும் படங்களில், மேலும்
அதைப்படித்து விட்டு அவரது ரசிகர்களும், நண்பர்களும் கமென்ட் கொடுத்து வருகிறார்களாம். ஆனால், சில சமயங்களில் தான் நடிக்கும் படங்களில், மேலும்
0 comments:
Post a Comment