‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்திற்கு பின்
மிக நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் தான்
‘நெடுஞ்சாலை’. இதில் ஆரி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக 'நடுவுல கொஞ்சம்
பக்கத்தை காணோம்' நடிகை காயத்திரி நடித்துள்ளார்.
இந்தப்படத்துக்கு
‘எங்கேயும் எப்போதும்’ சத்யா இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் ஆடியோ
ரிலீஸ் பங்ஷன் நேற்றுமாலை சென்னையிலுள்ள கமலா தியேட்டரில்
மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மியூசிக்
டைரக்டர் ஏ.ஆர்.ரகுமானும், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸூம் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்த விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment