http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, June 21, 2013

அடிமைத்தனமாக வாழ விருப்பமில்லை - நடிகை அஞ்சலி.

சென்னை :தனது சித்தியின் சித்திரவதை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார். 

பின்னர், தனது சொத்துக்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும் பாரதிதேவியுடன் சேர்ந்து இயக்குனர் களஞ்சியமும் தன்னை சித்ரவதை செய்வதாகவும் கொலை மிரட்டல் வருதாகவும் புகார் கூறினார். இதையடுத்து பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த விஷயம் இப்போது அப்படியே அமுங்கிவிட்டது.


இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலி கூறியதாவது: மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .