கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் நாயகனாக
நடித்துள்ள படம் பொன்மாலைப்பொழுது. இதில் 18 வயசு, நடுவுல கொஞ்சம்
பக்கத்தை காணோம் படங்களில் நடித்த காயத்ரி நாயகியாக நடித்துள்ளார்.
எப்போதோ படப்பிடிப்பு முடிந்து விட்ட இப்படம், இப்போதுதான் திரைக்கு வருகிறது. டாக்டர் வி.ராமதாஸ் இப்படத்தை வெளியிடுகிறார். நேற்று சென்னையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படப்பிடிப்பின் போது நடந்த சில விஷயங்களையும், நடித்த கலைஞர்கள் மனம் விட்டு பேசினார்.
எப்போதோ படப்பிடிப்பு முடிந்து விட்ட இப்படம், இப்போதுதான் திரைக்கு வருகிறது. டாக்டர் வி.ராமதாஸ் இப்படத்தை வெளியிடுகிறார். நேற்று சென்னையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படப்பிடிப்பின் போது நடந்த சில விஷயங்களையும், நடித்த கலைஞர்கள் மனம் விட்டு பேசினார்.
0 comments:
Post a Comment