சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாக
செய்திகள் வெளியாயின. இருவரும் கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜை
வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். இதில் இருவர் வீட்டு குடும்பத்தினரும்
பங்கேற்றார்கள்.
சமந்தாவுடனான காதல் குறித்து சித்தார்த்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நெருப்பு இல்லாமல் புகை வராது என்பார்கள். ஆனால் என் விஷயத்தில் நெருப்பு இல்லாமலேயே புகை வருகிறது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment