http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, May 4, 2013

கே.எஸ்.ரவிக்குமார் பட ஷூட்டிங்கில் நடிகர் சஞ்சய் தத் டென்ஷன்: படப்பிடிப்பில் பரபரப்பு!


கே.எஸ்.ரவிக்குமார் பட ஷூட்டிங்கில் சஞ்சய் தத் டென்ஷனாக இருப்பதால் செட்டில் பரபரப்பு நிலவுகிறது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் சஞ்சய் தத். இதனால் விரக்தி அடைந்திருக்கிறார். அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்ற மும்பை படவுலகினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் தண்டனையை ஏற்கப்போவதாக சஞ்சய் தத் கூறினார்.

இதற்கிடையில் படங்களில் நடித்து கொடுக்க வேண்டி இருப்பதால் கோர்ட்டில் சரண் அடைய அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு 4 வாரம் அவகாசம் அளித்து கோர்ட் உத்தரவிட்டது.


தமிழில் விக்ரம் நடித்த ‘சாமி‘ படம் இந்தியில் ‘போலீஸ் கிரி‘ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதன் ஷூட்டிங்கில் சமீபத்தில் சஞ்சய்தத் கலந்துகொண்டார். மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .