சென்னை: சீனத்துப் பொருள்கள் எதையும் இந்தியர்கள் வாங்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
இந்திய
எல்லைப் பகுதியான லடாக்கில் 19 கிமீ தூரம் அத்து மீறி ஊடுருவியுள்ளது
சீனப் படை. சீனப் படை ஊடுருவியுள்ள பகுதி கிட்டத்தட்ட டெல்லி மாநிலத்தின்
பாதிப் பரப்பளவுக்கு இணையான பகுதியாகும்.
சீன ராணுவத்தின் எல்லை மீரல் இந்தியா முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ஊடுருவலை நியாயப்படுத்தி வரும் சீனா, அங்கிருந்து பின்வாங்கவும் மறுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் நடிகர்களில் அரவிந்த்சாமி சீனாவுக்கு எதிராக தனது கோபத்தை தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில் காட்டிட்யுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, மேலும் பதிவினை படிக்கசீன ராணுவத்தின் எல்லை மீரல் இந்தியா முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ஊடுருவலை நியாயப்படுத்தி வரும் சீனா, அங்கிருந்து பின்வாங்கவும் மறுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் நடிகர்களில் அரவிந்த்சாமி சீனாவுக்கு எதிராக தனது கோபத்தை தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில் காட்டிட்யுள்ளார்.
0 comments:
Post a Comment